கோப்புப்படம் 
மதுரை

உசிலம்பட்டியில் பட்டாசு வெடிக்கத் தடை

உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிக்க நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

DIN

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பகுதியில் பட்டாசு வெடிக்க நகராட்சி நிர்வாகம் தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு அடைவதுடன் மக்களும் பாதிப்படைவதால் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தடையை மீறி பட்டாசு வெடிப்போர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உசிலம்பட்டி நகராட்சி எச்சரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

SCROLL FOR NEXT