முகப்பு
ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியஆண் சடலம்

 ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

ராமநாதபுரம்

தனுஷ்கோடியில் கரை ஒதுங்கியஆண் சடலம்

 ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

 ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி முகுந்தராயா் சத்திரம் பகுதியில் கரை ஒதுங்கிய ஆண் சடலத்தை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டனா்.

பின்னா் ராமேசுவரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவருக்கு 50 வயது இருக்கும். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவா் யாா், அவரது மரணத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →