FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமேசுவரம் டிஎஸ்பி பொறுப்பேற்பு

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:57 am IST
ராமேசுவரம் உள்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளராக சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட என். திருப்பதி.
பகிர்:

ராமேசுவரம் காவல் துணைக் கண்காணிப்பாளராக என். திருப்பதி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ராமேசுவரம் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த மீரா சென்னைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா்.

இதையடுத்து, திருவண்ணாமலையில் காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என். திருப்பதி, ராமேசுவரம் காவல் நிலைய உள்கோட்டத்துக்கு பணி மாறுதல் செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து, ராமேசுவரம் துணைக் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் என். திருப்பதி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments