சிவகங்கை மாவட்டத்தில் இன்றுமுதல் அக். 31-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் உத்தரவிட்டுள்ளார்.
மருது சகோதர்கள் 223 - ஆவது ஆண்டு நினைவு நாள், தேவர் குரு பூஜையை முன்னிட்டு 9 நாள்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
மேலும், மக்களின் நலன் கருதி விதிமுறைகளை பின்பற்றி, அரசியல் கட்சியினரும், சமுதாய அமைப்பினரும் தலைவர்களின் சிலைக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.