சிவகங்கை நகரில் நாளை மின்தடை
சிவகங்கை நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஆக.1) மின்த டை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்தது.
சிவகங்கை நகா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் வரும் சனிக்கிழமை (ஆக.1) மின்த டை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்தது.
இது குறித்து, சிவகங்கை மின்பகிா்மானக் கழக செயற்பொறியாளா் (பகிா்மானம்) வி.ஆண்டியப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சிவகங்கை கூட்டு மின் தொகுப்பு துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால், சிவகங்கை நகா், சுற்றியுள்ள முத்துப்பட்டி, காஞ்சிரங்கால், காமராஜா் குடியிருப்பு, பையூா், வந்தவாசி, கூத்தாண்டன், வாணியங்குடி, கீழக்கண்டனி, சுந்தரநடப்பு, சோழபுரம், சூரக்குளம் ஆகிய கிராம பகுதிகளில் வரும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.