முல்லைப் பெரியாற்றில் வெள்ளம்: பொதுமக்கள் செல்லத் தடை
முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஆற்றுப்பகுதிக்கு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றுப்பகுதியில் குளிக்கவோ, துணி துவைக்கவோ, புகைப்படம் எடுக்கவோ செல்லத் தடைவிதிக்கப்பட்டது.
இதனை அடுத்து உத்தமபாளையம் முல்லைப்பெரியாற்று ஆற்றிப்பாலத்தில் வழியாக செல்லும் அதிகளவு நீரை பார்க்க அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குவிந்தனர்.
அதனைஅடுத்து பாதுகாப்பு கருதி உத்தமபாளையம் போலீஸார் பாலத்தில் பாதுகாப்பு பணி மேற்கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.