FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தேனி

ஆண்டிபட்டி பகுதியில்  நாளை மின்தடை

ஆண்டிபட்டி உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மே 26 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆண்டிபட்டி,

Updated On : 25 மே 2018, 5:19 am IST
பகிர்:

ஆண்டிபட்டி உப மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மே 26 ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, ஏத்தக்கோவில் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என, பெரியகுளம் மின்பகிர்மான கோட்டச் செயற்பொறியாளர் ச. மாறன்மணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments