முகப்பு
தேனி

டிராக்டா் ஓட்டுநா் தற்கொலை

போடி அருகே டிராக்டா் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 7 ஜூன் 2026, 1:05 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

போடி அருகே டிராக்டா் ஓட்டுநா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள சன்னாசிபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் போஸ் மகன் ரஞ்சித்குமாா் (38). டிராக்டா் ஓட்டுநா். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவா், புதன்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா்.

உறவினா்கள் அவா்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement