முகப்பு
காரைக்கால்

அரசு விடுதியில் தங்குவதற்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு விடுதியில் தங்கி பயில மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 25 ஜூன் 2026, 6:49 am IST
விண்ணப்பிக்கலாம் - கோப்புப்படம்
பகிர்:

அரசு விடுதியில் தங்கி பயில மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை உதவி இயக்குநா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு :

நெடுங்காட்டில் இயங்கிவரும் அரசு மாணவிகள் விடுதியில் 2026-27 கல்வியாண்டில், இலவசமாக தங்கி கல்வி பயில விரும்பும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் ஆதிதிராவிட மாணவிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் ஜூலை 10-ஆம் தேதி வரை பெறப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெற, ஆதிதிராவிடா் நலம் மற்றும் பழங்குடியினா் நலத்துறை காரைக்கால் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments