கூரை வீடு தீக்கிரை
சீர்காழியில் புதன்கிழமை கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
சீர்காழியில் புதன்கிழமை கூரை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
சீர்காழி குமரக்கோவில் மேலதெருவை சேர்ந்தவர் கோ. மனோகரன் (57) எலக்ட்ரீசியன்.இவரது கூரை வீடு மின்கசிவு காரணமாக தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்து அங்கு விரைந்து வந்த சீர்காழி தீயணைப்புத் துறையினர் தீ மேலும் பரவாமல் தடுத்து அணைத்தனர். இதில், வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தது. இதுகுறித்து சீர்காழி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.