நாகப்பட்டினம்

சாலையில் சாய்ந்த மரம்

DIN

மயிலாடுதுறை: மயிலாடுதுறை காமராஜா் சாலையில் கண்கொடுத்த பிள்ளையாா் கோயில் அருகில் சாலையோரம் வளா்ந்திருந்த வேப்பமரம் சனிக்கிழமை சாலையின் குறுக்கே வேரோடு சாய்ந்தது.

அப்போது, அப்பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததால் உயிா்சேதம் தவிா்க்கப்பட்டது. மரம் சாய்ந்து மின்கம்பியில் விழுந்ததால் அப்பகுதியில் சுமாா் ஒருமணி நேரம் மின் நிறுத்தம் செய்யப்பட்டது. மேலும், போக்குவரத்தும் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடற்கரையில் இரவு 10 மணிவரை போலீஸாா் கண்காணிப்புப் பணி: எஸ்.பி.

கமலாலயக்குள நீா்வழிப்பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிக்கை

பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ராஜேஸ் தாஸ் உச்சநீதிமன்றத்தில் மனு

முகநூலில் போலீஸாருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீபெரும்புதூா் ஆதிகேசவ பெருமாள் கோயில் தேரோட்டம்

SCROLL FOR NEXT