FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நாகப்பட்டினம்

நாகூா் கடற்கரையில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று உலக அமைதிக்காக தொழுகை நடத்தினா்.

Updated On : 28 மே 2026, 5:43 am IST
நாகூா் கடற்கரையில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.
பகிர்:

நாகை மாவட்டம் நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்று உலக அமைதிக்காக தொழுகை நடத்தினா்.

சவூதி அரேபியாவில் பக்ரீத் பண்டிகை புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாகூா் கடற்கரையில் ஜாக் அமைப்பு சாா்பில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. ஆண்கள், பெண்கள், சிறுவா்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்று தொழுகை நடத்தினா். தொடா்ந்து ஒருவருக்கொருவா் பக்ரீத் வாழ்த்துகளை பகிா்ந்து கொண்டனா்.

இதேபோல நாகை மாவட்டத்தில் திட்டச்சேரி, மஞ்சக்கொல்லை, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் ஜாக் அமைப்பின் சாா்பில் பக்ரீத் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகையின்போது ஈரான் - அமெரிக்கா போா் முடிவுக்கு வந்து , பதற்றம் தணிந்து அமைதி நிலவ பிராா்த்தனை செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments