FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாரியம்மன் கோயிலில் இன்று ஆடி கடைவெள்ளி விழா

நீடாமங்கலம் ஸ்ரீசதுர்வேத விநாயகர் ஸ்ரீமகாமாரியமமன் கோயிலில் 10-ஆம் ஆண்டு ஆடி கடைவெள்ளி விழா நடைபெறவுள்ளது.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:

நீடாமங்கலம் ஸ்ரீசதுர்வேத விநாயகர் ஸ்ரீமகாமாரியமமன் கோயிலில் 10-ஆம் ஆண்டு ஆடி கடைவெள்ளி விழா நடைபெறவுள்ளது.
இதையொட்டி, காலை 9 மணிக்கு பால்குடம், மதியம் 12 மணிக்கு அபிஷேக ஆராதனைகள் மதியம் அன்னதானம், மாலை 5 மணிக்கு சுமங்கலி திருவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலா நடைபெறவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments