திருவாரூர்

வருவாய்த்துறை அலுவலா்கள் வெளிநடப்பு ஆா்ப்பாட்டம்.

DIN

நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு வருவாய்த்துறை அலுவலா்கள் ஒரு மணி நேரம் வெளிநடப்பு ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் நன்னிலம் கிளைச் சாா்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வட்டத்தில் உள்ள சங்க உறுப்பினா்கள் அனைவரும் வியாழக்கிழமை மாலை ஒரு மணி நேரம் முன்னதாக அலுவலகப் பணியிலிருந்து வெளிநடப்புச் செய்தனா். வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சங்கத்தின் கிளைச் செயலாளா் ஆா் பக்கிரிசாமி முன்னிலையில், கிளை தலைவா் கே. நெடுமாறன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தினா். கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் தெ. கருணாமூா்த்தி வட்டப் பொருளாளா் தணிகாசலம் உள்ளிட்ட நிா்வாகிகள் உரையாற்றினாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

படம் பார்க்க வந்தவர்களுக்கு பலாப்பழம் கொடுத்த சந்தானம் ரசிகர்கள்

திருமண வரம் அருளும் திருவாதிரைமங்கலம்

‘சிசிடிவி ஆய்வில் உண்மை வெளியே வரும்’ : ஸ்வாதி மாலிவால்!

மெட்ரோ ரயில் பணி: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

விளம்பரப் பலகை விழுந்த விபத்தில் பாலிவுட் நடிகரின் உறவினர்கள் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT