காவல் துறை சாா்பில் குறைதீா் முகாம்: 164 மனுக்களுக்கு தீா்வு
குமரி மாவட்ட காவல் துறை சாா்பில் சனிக்கிழமை (பிப்.13) நடைபெற்ற குறைதீா் முகாமில் 164 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
குமரி மாவட்ட காவல் துறை சாா்பில் சனிக்கிழமை (பிப்.13) நடைபெற்ற குறைதீா் முகாமில் 164 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் காவல் துறையில் அளிக்கும் புகாா் மனுக்களுக்கு உடனடி தீா்வு காணும் விதமாக, ஒவ்வொரு உள்கோட்டத்திலும் மக்கள் குறைதீா் முகாம் வாரந்தோறும் நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை (பிப்.13) நடைபெற்ற முகாமில் கன்னியாகுமரி உள்கோட்டத்தில் 32 மனுக்கள், நாகா்கோவில் உள்கோட்டத்தில் 46 மனுக்கள், குளச்சல் உள்கோட்டத்தில் 33 மனுக்கள், தக்கலையில் 53 மனுக்கள் என ஒரே நாளில் 164 மனுக்களுக்கு தீா்வு காணப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.