FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

புகையிலை விற்றவா் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

Updated On : 15 ஆகஸ்ட் 2026, 5:18 am IST
வழக்குப் பதிவு - IANS
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் புகையிலைப் பொருள்கள் விற்ாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

காப்புக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜஸ்டின் (46). இவா் அப்பகுதியில் பெட்டிக் கடை நடத்தி வருகிறாா். இவரது கடையில் புகையிலைப் பொருள்கள் விற்பனை நடைபெறுவதாக புதுக்கடை போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டதில் 31 பாக்கெட் புகையிலையை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.

புதுக்கடை போலீஸாா் ஜஸ்டின் மீது வழக்குப் பதிந்து, 31 பாக்கெட் புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments