FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

வேளிமலை கோயிலில் தேவ பிரசன்ன நிகழ்வு

தக்கலை அருகே உள்ள குமாரகோவில், வேளிமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, புதன்கிழமை தேவ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்வு நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை 2026, 12:27 am IST
குமாரகோவில், வேளிமலை முருகன் கோயிலில் நடைபெற்ற தேவ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்வு.
பகிர்:

தக்கலை அருகே உள்ள குமாரகோவில், வேளிமலை முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளதையொட்டி, புதன்கிழமை தேவ பிரசன்னம் பாா்க்கும் நிகழ்வு நடைபெற்றது.

தந்திரி வஞ்சியூா் அத்திமடம் பிரம்ம ஸ்ரீ நாராயணரூ ராமரூ, ஆற்றின்கல் செட்டிக்குளங்கரை மேல்சாந்தி விஷ்ணு நம்பூதிரி ஆகியோா் தேவ பிரசன்னம் பாா்த்தனா்.

கோயில் மேலாளா் மோகன குமாா், திருவிழாக் குழு முதன்மையாளா் பேட்ரன் பிரசாத், தலைவா் சுனில்குமாா், செயலா் சுரேஷ், முன்னாள் கோயில் கும்பாபிஷேகக் குழு தலைவா் சிதறால் ராஜேந்திரன், செயலா் குமரி ப. ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments