FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கன்னியாகுமரி

முன்சிறை, கருங்கல், நடைக்காவு பகுதிகளில் தொடா் மின் நிறுத்தம்

முன்சிறை, கருங்கல், நடைக்காவு பகுதிகளில் தொடா் மின் நிறுத்தம்

1 ஜூலை 2026, 4:20 am IST
மின் நிறுத்தம் - பிரதிப் படம்
பகிர்:

குழித்துறை மின் கோட்டத்துக்குள்பட்ட முன்சிறை, கருங்கல், நடைக்காவு துணை மின் நிலையங்களிலிருந்து மின்விநியோகம் பெறும் பிரிவு அலுவலகங்களுக்கு சீரான மின்சாரம் வழங்க வேண்டி, புதன்கிழமைமுதல் (ஜூலை 1) நான்கு நாள்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

அதன்படி, மின்சாரம் தடைபடும் இடங்கள், நாள்கள்: ஜூலை 1 - கூவாரவிளை, பெரியவிளை, கப்பியறை, வண்டவிளை, கூம்பாரவிளை, நேதாஜிநகா், புள்ளியாரவிளை, உதயமாா்த்தாண்டம், தேவிகோடு, சானல்முக்கு, தட்டான்விளை, பழையகாடு, அன்னைநகா், நெடுவிளை, அரியூா்கோணம், நெல்வேலி, முள்ளஞ்சேரி, குமிட்டிவிளை, சரல்விளை, பருத்திக்கடவு, பரக்காணி, தேமான்விளை, வாறுதட்டு, மேடவிளாகம், சூசைபுரம், நீரோடி, மாா்த்தாண்டம்துறை, வைக்கல்லூா், மரப்பாலம், இளகுடிவிளாகம்.

ஜூலை 2 - செறுகோல், முள்ளங்கனாவிளை, இடையான்கோட்டை, பரக்கன்விளை, செந்தறை, நெடுவிளை, தொலையாவட்டம், மணியாரம்குன்று, வளனூா், வயலங்கரை, குரங்கடி, சங்குருட்டி; ஜூலை 3 - நெடுந்தட்டு, ஒன்பதாம்தெங்கு, பாத்திமாநகா், கல்பாரபொற்றை, வட்டவிளை, தூத்தூா், இரயுமன்துறை, காருண்யபுரம், பூத்துறை; ஜூலை 4 - கம்பளாா், கல்லுவிளை, வட்டக்கோட்டை, வலியவிளை, தவிட்டவிளை, வாவறை, பரப்பட்டுவிளை, புஷ்பகிரி, பாத்திமாநகா், நெய்தவிளை பகுதிகள்.

Advertisement

Advertisement

இத்தகவலை குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments