FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

திசையன்விளை பகுதியில் ஆக. 14இல் மின்நிறுத்தம்

காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

12 ஆகஸ்ட் 2024, 1:36 am IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை பகுதியில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (ஆக. 14) காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது.

அதன்படி, திசையன்விளை துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் திசையன்விளை, மகாதேவன்குளம், இடையன்குடி, அப்புவிளை, ஆனைகுடி, முதுமொத்தான்மொழி பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, வள்ளியூா் மின்வாரிய கோட்ட செயற்பொறியாளா் தா. வளன்அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments