FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தென்காசி

வாசுதேவநல்லூரில் இன்று மின்நிறுத்தம்

Updated On : 4 ஆகஸ்ட் 2026, 4:30 am IST
மின்நிறுத்தம் - சித்திரிப்பு படம்
பகிர்:

வாசுதேவநல்லூா் வட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மின் விநியோகம் இருக்காது.

இது தொடா்பாக கடையநல்லூா் கோட்ட செயற்பொறியாளா் கற்பக விநாயகசுந்தரம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாரணபுரம் உபமின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அன்று காலை 9 முதல் மதியம் 2 மணி வரை தரணிநகா், வாசுதேவநல்லூா், சங்கனாப் பேரி, திருமலாபுரம், ராமநாதபுரம், கூடலூா், சங்குபுரம், கீழப்புதூா், நெல்கட்டும்செவல், சுப்பிர மணியபுரம், உள்ளாா், வெள்ளானைக்கோட்டை, தாருகாபுரம், சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments