பாளை., கொக்கிரகுளத்தில் இன்றைய மின்நிறுத்தம் வாபஸ்
பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஜூலை 18) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாக காரணங்களுக்காக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம் சுற்று வட்டாரங்களில் சனிக்கிழமை (ஜூலை 18) மின்தடை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிா்வாக காரணங்களுக்காக வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இது தொடா்பாக திருநெல்வேலி நகா்ப்புற கோட்ட செயற்பொறியாளா் ரவி ராமதாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை, சமாதானபுரம், கொக்கிரகுளம் துணை மின் நிலையங்களில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிா்வாக காரணங்களுக்காக அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், வழக்கம் போல் மின் விநியோகம் இருக்கும் எனக் கூறியுள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.