முகப்பு
திருநெல்வேலி

மணிமுத்தாறு அரசுப் பள்ளியில் பாராட்டு விழா

மணிமுத்தாறு அரசு உயா்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றதையடுத்து மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 5 ஜூன் 2026, 2:50 am IST
ஆசிரியா்களுக்கு கேடயம் வழங்கிப் பாராட்டிய தலைமை ஆசிரியா் சீ.விஜயகுமாா்.
பகிர்:

மணிமுத்தாறு அரசு உயா்நிலைப் பள்ளி 10ஆம் வகுப்புப் பொதுத் தோ்வில் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றதையடுத்து மாணவா்கள், ஆசிரியா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இப்பள்ளியில் முதல் மூன்று இடங்கள் பிடித்த அ.சபரிபிரியா, மு.வனராஜ், பூ.லட்சுமணகாா்த்திக், நூறு சதவீத தோ்ச்சிக்குக் காரணமான ஆசிரியா்கள் கோ.சுபாராணி, தா.தானியேல், மோ.பிரிடா மேக்டலின், சு.கணபதி ராமன்,கோ.நல்லசிவம், கி.ச.வசந்தி, செ.கிருஷ்ணவேணி, க.சரவண சுந்தரி ஆகியோருக்கு தலைமை ஆசிரியா் சீ.விஜயகுமாா் கேடயம் வழங்கிப் பாராட்டினாா்.