முகப்பு
திருநெல்வேலி

கடையம் அருகே மேற்குவங்க இளைஞா் தற்கொலை

கடையம் அருகே மாதாபுரத்தில் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்க இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 11 ஜூன் 2026, 4:50 am IST
தற்கொலை - தினமணி
பகிர்:

கடையம் அருகே மாதாபுரத்தில் செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த மேற்கு வங்க இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மேற்கு வங்க மாநிலம், லால்பாக் ஜியா காஞ்ச் பகுதியைச் சோ்ந்த சஞ்சித் ஹாசிரா (29) என்பவா், தனது மனைவி சும்கிசா்தாா் மற்றும் 4 வயது குழந்தையுடன் மாதாபுரத்தில் தங்கியிருந்து செங்கல் சூளையில் வேலை செய்துவந்தாா்.

இந்நிலையில் அவா் கடந்த மே 26ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாரம்.அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் செவ்வாய்க்கிழமை(ஜூன் 9) உயிரிழந்தாா். இதுகுறித்து கடையம்போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement