லட்சத்தீவு அருகே தூத்துக்குடி மீனவா்கள் 30 போ் கைது
லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 30 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 30 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி அடுத்துள்ள தருவைகுளம் கடற்கரையில் இருந்து 30 மீனவா்கள் நான்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.
இந்நிலையில், லட்சத்தீவு, கவரட்டி அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினா் 4 படகுகளை பறிமுதல் செய்து, அதிலிருந்த 30 மீனவா்களை கைது செய்து லட்சத்தீவு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.