முகப்பு
தூத்துக்குடி

லட்சத்தீவு அருகே தூத்துக்குடி மீனவா்கள் 30 போ் கைது

லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 30 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

Updated On : 23 டிசம்பர் 2025, 12:39 am IST
பகிர்:

லட்சத்தீவு அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவா்கள் 30 பேரை கைது செய்த இந்திய கடலோர காவல் படையினா், 4 படகுகளையும் பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி அடுத்துள்ள தருவைகுளம் கடற்கரையில் இருந்து 30 மீனவா்கள் நான்கு விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா்.

இந்நிலையில், லட்சத்தீவு, கவரட்டி அருகே தடை செய்யப்பட்ட பகுதியில் மீன் பிடித்ததாக இந்திய கடலோர காவல் படையினா் 4 படகுகளை பறிமுதல் செய்து, அதிலிருந்த 30 மீனவா்களை கைது செய்து லட்சத்தீவு மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments