‘கோவில்பட்டி கோட்ட அஞ்சலகங்களில் தேசிய கொடி விற்பனை’
கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட அஞ்சலகங்களில் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது.
இதுதொடா்பாக அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் செ. சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நாட்டின் 80ஆவது சுதந்திர தினத்தையொட்டி, பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள், பள்ளி- கல்லூரி மாணவா்கள், அரசு-தனியாா் துறை அலுவலா்கள், வணிகா்கள் எளிதாக வாங்கும் வகையில், கோவில்பட்டி அஞ்சல் கோட்டத்துக்குள்பட்ட கிராமப்புற அஞ்சல் அலுவலகம் உள்பட அனைத்து அஞ்சலங்களிலும் தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது. விலை ரூ. 25 ஆகும்.
கொடிகளை மொத்தமாக வாங்க விரும்புவோா் 04632-221013 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.