FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

கஞ்சா (மாதிரிப் படம்)
பகிர்:

தூத்துக்குடியில் கஞ்சா விற்ாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றபோது, போல்பேட்டை சந்திப்பு, கருத்தப்பாலம் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக அமா்ந்திருந்த 3 பேரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் ஸ்டேட் பாங்க் காலனி பகுதியைச் சோ்ந்த அப்துல் சமது (28), தினேஷ் (25), சக்திவிநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த மாரிசெல்வம் (22) என்பதும், விற்பதற்காக 2 கிலோ கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் போதைப்பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து, கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments