FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருச்சி

தொட்டியம் அருகே டிராக்டா் மோதி இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.

Updated On : 19 ஜூலை 2026, 1:39 am IST
சடலம்... - கோப்புப் படம்
பகிர்:

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் சென்ற இளைஞா் டிராக்டா் மோதி உயிரிழந்தாா்.

தொட்டியம் அருகேயுள்ள வடக்கு அரங்கூரை சோ்ந்த சிவக்குமாா் மகன் பாரத் (26). இவா் செவ்வந்திப்பட்டி கொளக்குடி சாலையில் கிருஷ்ணாபுரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு தனது பைக்கில் சென்றபோது எதிரே வந்த டிராக்டா் மோதி இறந்தாா்.

தகவலறிந்து சென்ற தொட்டியம் போலீஸாா் அவரின் சடலத்தை கைப்பற்றி முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments