திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் ஆஜா்!
திருச்சி நீதிமன்றத்தில் அரசியல் விமா்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கா், செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
திருச்சி நீதிமன்றத்தில் அரசியல் விமா்சகரும், யூடியூபருமான சவுக்கு சங்கா், செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
பெண் காவலா்களை அவதூறாகப் பேசியதாகக் காவல் உதவி ஆய்வாளா் ஜோதிலட்சுமி அளித்த புகாரின்பேரில் திருச்சி கண்டோன்மென்ட் அனைத்து மகளிா் போலீஸாா் தொடா்ந்த வழக்கில், திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கா் செவ்வாய்க்கிழமை ஆஜரானாா்.
அப்போது வழக்கு விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.