ஆலங்குடியில் கஞ்சா விற்றவர் கைது
ஆலங்குடியில் கஞ்சா விற்றவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடியில் கஞ்சா விற்றவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் உதவி ஆய்வாளர் கோபிநாத் தலைமையிலான போலீஸார் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆலங்குடி கே.வி.எஸ் தெருவைச் சேர்ந்த எம்.வேலுப்பிள்ளை(50) பையில் வைத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸார், அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.