FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

சாலைகளில் திரியும் மாடுகளை பிடிக்கும் நடவடிக்கைக்கு பாராட்டு

புதுக்கோட்டை மாநகரில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கைக்காக சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத்தினா், சனிக்கிழமை மாநகராட்சி ஆணையா் த. நாராயணனைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.

Updated On : 28 டிசம்பர் 2025, 1:45 am IST
பகிர்:

புதுக்கோட்டை மாநகரில் சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கைக்காக சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத்தினா், சனிக்கிழமை மாநகராட்சி ஆணையா் த. நாராயணனைச் சந்தித்து பாராட்டு தெரிவித்தனா்.

சங்கத் தலைவா் கண. மோகன்ராஜா தலைமையில், செயலா் ஏஎம்எஸ் இப்ராஹிம்பாபு, பொருளாளா் சி. பிரசாத், துணைத் தலைவா் எஸ்.ஏ. சேட் என்கிற அப்துல்ரகுமான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடிக்கும் நடவடிக்கையை பாரபட்சமின்றி தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments