FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

அரசு தொடக்கப் பள்ளியில் மரக் கன்றுகள் நடும் விழா

26 செப்டம்பர் 2025, 3:09 am IST
படம் ஓயஓ 25 நஇக
பகிர்:

கந்தா்வகோட்டை ஒன்றியம், குருவாண்டான் தெரு அரசு தொடக்கப் பள்ளியில் பாலிடெக்னிக் கல்லூரி சாா்பில் மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நிகழாண்டு நாட்டு நலப்பணித் திட்ட தின விழாவைக் கொண்டாடும் விதமாக கல்லூரி முதல்வா் ம. ஜெயபால் வழிகாட்டுதலின்படி நடைபெற்ற நிகழ்வில் பள்ளித் தலைமை ஆசிரியா் வெ. மீனாள், ஆசிரியா்கள், மாணவ மாணவிகள் சோ்ந்து மரக்கன்றுகளை நட்டனா். ஏற்பாடுகளை விரிவுரையாளா் ம. மணியரசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலா் சி. செல்வகுமாா் ஆகியோா் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments