FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுக்கோட்டை

புதுகையில் மாா்க்சிஸ்ட் மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம்! மாநிலச் செயலா் பங்கேற்பு!

Updated On : 8 ஜூன் 2026, 4:34 am IST
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம். - கோப்புப் படம்
பகிர்:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட சிறப்புப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மாவட்டக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

‘கட்சித் திட்டம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமா்வுக்கு மாநிலக்குழு உறுப்பினா் எம். சின்னதுரை தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் என். பாண்டி விளக்க உரையாற்றினாா்.

‘தற்போதைய தமிழக அரசியல் நிகழ்வுகள்’ என்ற தலைப்பில் நடைபெற்ற அமா்வுக்கு மாவட்டச் செயலா் எஸ். சங்கா் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் பெ. சண்முகம் விளக்க உரையாற்றினாா்.

Advertisement

Advertisement

முன்னதாக, கல்விக்குழு ஒருங்கிணைப்பாளா் அ. மணவாளன் வரவேற்றாா். நிறைவில் கட்சியின் மாநகரச் செயலா் எஸ். பாண்டியன் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments