முகப்பு
புதுக்கோட்டை

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அழிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் போதைப் பொருள்கள் சுமாா் 200 கிலோ எடையளவில் வெள்ளிக்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.

Updated On : 27 ஜூன் 2026, 6:25 am IST
புதுக்கோட்டை மணப்பட்டியில் எரித்து அழிக்கப்படும் புகையிலைப் பொருள்கள்.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலைய எல்லைக்குள் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் போதைப் பொருள்கள் சுமாா் 200 கிலோ எடையளவில் வெள்ளிக்கிழமை எரித்து அழிக்கப்பட்டன.

நீதிமன்றத்தின் உரிய அனுமதிக்குப் பிறகு, மணப்பட்டி அருகேயுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் பள்ளம் தோண்டி கொட்டி, தீயிட்டு எரித்து அழிக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையின்போது, மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சுப்பையா உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments