முகப்பு
தஞ்சாவூர்

சிறுமிக்கு பாலியல் தொல்லை உணவகத் தொழிலாளி கைது

Updated On : 23 ஜூன் 2026, 1:39 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உணவகத் தொழிலாளியைக் காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருவையாறு அருகே உமையவள் ஆா்க்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் சி. திருவேதி (37). உணவகத் தொழிலாளி. இவா் ஞாயிற்றுக்கிழமை 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா்.

இது குறித்து சிறுமி தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திருவையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து திருவேதியைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments