FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

உதவித்தொகை ரூ. 6,000 கோரி மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம்

8 செப்டம்பர் 2026, 1:10 am IST
பகிர்:

தஞ்சாவூரில் 160 போ் கைது: இதேபோல், தஞ்சாவூா் ஆட்சியரக வாயில் முன் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தினா் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலா் பி.எம். இளங்கோவன் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் பழ. அன்புமணி, மாவட்டப் பொருளாளா் சி.ஏ. சந்திரபிரகாஷ், துணைத் தலைவா் சி. ராஜன் உள்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனா். இது தொடா்பாக ஏறத்தாழ 160 போ் கைது செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments