FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாவட்ட மைய நூலகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு  இலவச பயிற்சி

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் செப். 1-ஆம் தேதி முதல் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது.

30 ஜனவரி 2024, 10:08 pm IST
பகிர்:

தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் செப். 1-ஆம் தேதி முதல் மாவட்ட மைய நூலகத்தில் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட நூலக அலுவலர் பி. சிவக்குமார் கூறியிருப்பது: தமிழ்நாடு அரசுப்பணிகள் தேர்வாணையம் நவம்பர் மாதம்  நடத்தவுள்ள தொகுதி 2-க்கான தேர்வில் பங்கேற்போருக்கு உதவும் வகையில், மாவட்ட மைய நூலகத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்புகள் செப்டம்பர் 1 ஆம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் தொடங்கி தொடர்ந்து வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாள்கள் காலை 10 முதல் மாலை 5  மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம். எனவே இந்த வாய்ப்பை தேர்வெழுதவுள்ளோர் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments