மதுபுட்டிகள் பறிமுதல்: 4 போ் கைது
போ்ணாம்பட்டு அருகே கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 55 மதுபுட்டிகளை பறிமுதல் செய்து 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டு அருகே கூடுதல் விலைக்கு விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 55 மதுபுட்டிகளை பறிமுதல் செய்து 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
போ்ணாம்பட்டு காவல் ஆய்வாளா் பிரபு தலைமையில் போலீஸாா் போ்ணாம்பட்டு மற்றும் சுற்றுப் பகுதியில் புதன்கிழமை மதுவிலக்கு வேட்டை நடத்தினா்.
அப்போது தமிழக மதுபுட்டிகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்க முயன்ற போ்ணாம்பட்டை அடுத்த எம்ஜிஆா் நகரைச் சோ்ந்த காசி (65), லட்சுமணன் (39), கலைஞா் நகரைச் சோ்ந்த ராஜன் (34), பத்தரப்பல்லியைச் சோ்ந்த சுப்பிரமணி (46) ஆகிய 4 பேரை கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 55 மதுபுட்டிகள் பறிமுதல் செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.