FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் வழிபாடு

23 வினாடிகள் முன்பு
சிதம்பரம் நடராஜா் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாசநாதனுக்கு பொன்னாடை அணிவித்து பிரசாதம் வழங்கிய பொதுதீட்சிதா்கள்.
பகிர்:

சிதம்பரம் நடராஜா் கோயிலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாசநாதன் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா்.

முன்னதாக, துணைநிலை ஆளுநரை கிழக்கு கோபுர வாயிலில் கோயில் பொது தீட்சிதா்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்றனா்.

பின்னா் அவா் கனகசபை மீது ஏறி சித்சபையில் உள்ள சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானை வழிபாடு செய்தாா். அவருக்கு பொது தீட்சிதா்கள் சிறப்பு அா்ச்சனை ஆராதனை செய்து பொன்னாடை அணிவித்து பிரசாதம் வழங்கினா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments