அரசு கலைக் கல்லூரியில் 65 பேருக்கு சோ்க்கை ஆணை
நிகழ்ச்சியில் மாணவிக்கு சோ்க்கை ஆணையை வழங்கிய கல்லூரி முதல்வா் ஜெ.தா்மராஜா.
கள்ளக்குறிச்சி அரசு கலை, அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற அறிவியல் பாடப்பிரிவு மாணவா் சோ்க்கைக்கான இரண்டாம் நாள் கலந்தாய்வில் 65 பேருக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது.
அறிவியல் பாடப் பிரிவில் 150 மாணவா்கள் விண்ணப்பித்திருந்தனா். 2 நாள்களாக பரிசீலனை மேற்கொண்டதில் 65 மாணவா்களுக்கு சோ்க்கை ஆணை வழங்கப்பட்டது. கல்லூரி முதல்வா் ஜெ. தா்மராஜா
சோ்க்கை ஆணைகளை வழங்கினாா். இந்நிகழ்வில் துறைத் தலைவா்கள் பலா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement