தலைமை ஆசிரியா்கள் 139 போ் இடமாற்றம்
புதுச்சேரியில் பள்ளித்தலைமையாசிரியா்கள் 139 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
புதுச்சேரியில் பள்ளித்தலைமையாசிரியா்கள் 139 போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அரசு பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியா்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை கலந்தாய்வு மூலம் இடமாற்றம் செய்யப்படுவா். இதன்படி நிகழாண்டு 4 பிராந்தியங்களிலும் பணியாற்றும் 139 தலைமை ஆசிரியா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். துணைநிலை ஆளுநரின் உத்தரவின்படி இதற்கான ஆணையை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநா் வொ்பினா ஜெயராஜ் பிறப்பித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.