செய்திகள்

பல மாதங்களுக்குப் பிறகு படபிடடிப்பில் கலந்துக் கொண்ட இந்தி நடிகை

DIN

மும்பை: குழந்தைப் பேற்றுக்குப் பிறகு முதன் முதலாக படபிடடிப்பில் கலந்து கொண்டார் நடிகை பிரியங்கா சோப்ரா. 

இந்தியாவின் அதிகமான சம்பளம் வாங்கும் நடிகையாக இருப்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் 2018இல் தன்னை விட 10 வருடம் இளையவரான அமெரிக்காவின் நிகோலஸ் ஜோன்ஸ் எனும் நடிகரை மணந்தார். 2022 ஜனவரி 15ஆம் நாள் ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். 

குழந்தைப் பேற்றுக்குப் பிறகு முதன் முதலாக, அவரே தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருக்கும் 'சிட்டாடல்' என்னும் வெப்சீரிஸ் படத்தின் படபிடடிப்பில் கலந்துக் கொண்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

மூளைக்குள் ஊடுருவும் நியூராலிங் பாதுகாப்பானதா? இணை நிறுவனரின் அதிர்ச்சி தகவல்!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

SCROLL FOR NEXT