ரஜினி - ஞானவேல் இணையும் படத்தின் கதை இதுதானா?
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்கும் படத்தின் கதை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினி தற்போது ஜெயிலர், லால் சலாம் படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களுக்குப் பின் அவர் ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
இதையும் படிக்க: நீண்ட நாள்களுக்குப் பின்.. மகிழ்ச்சியைப் பகிர்ந்த யுவன்!
இந்நிலையில், ஜெம்பீம் படத்தைப் போன்று மற்றொரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளதாகவும் இதன் கதை போலி என்கவுண்டர் குறித்து பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.