வீராச்சாமியின் விபரீத நிமிடங்கள் (திகில் அனுபவம் - வாககர் கடிதக் கட்டுரை)
தஞ்சாவூர் மாவட்டத்துச் சிறு கிராமத்தில் பிறந்தவரான வீராச்சாமிக்கு அம்மா, அப்பா இல்லை, எல்லாமும் அக்கா... அக்கம்மாவும், அத்தானும் தான்.
மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவத்தில் சிக்கி உயிர் பிழைத்தவரா நீங்கள், தினமணி.காமில் பகிருங்களேன் உங்கள் அனுபவத்தை என்று வாசகர்களிடம் கேட்டிருந்தோம்.
வாசகர்கள் கடிதம் அனுப்பியிருந்தார்கள். அதில் முதல் கடிதம் இதோ உங்கள் பார்வைக்கு...
வாசகர் ரெ.ஆத்மநாதன் பகிர்ந்திருக்கும் இந்த அனுபவக் கட்டுரையின் நாயகன் வீராச்சாமி. அவர் தனது வாழ்நாளில் கடத்து வந்த விபரீத நிமிடங்கள் ஆச்சர்யமானவை மட்டுமல்ல சுவாரஸ்யமானவையும் கூட.
Related Article
குடியரசு தினவிழா ஏன் கொண்டாடுகிறோம்? வாசகர்களே ஜனவரி மாத காணொளி போட்டிக்கு நீங்க ரெடியா!
தினமணி.காம் உலக சுற்றுலா தினப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு!
தினமணி இணையதளத்தின் ‘உலக சுற்றுலா தினப்போட்டி’ பரிசு பெற்றவர்கள் பட்டியல்!
தினமணி ‘வேஸ்ட்லெஸ் வெட்டிங் பிளான்’ போட்டி முடிவுகள் & பரிசு பெற்றோர் பட்டியல்!