மஞ்சள் சுடிதாரில் கீர்த்தி சுரேஷ் வாக்களித்தார்!
நடிகை கீர்த்தி சுரேஷ் வாக்களித்தது பற்றி...
சென்னை நீலாங்கரையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று பிற்பகல் 2 மணியளவில் வாக்களித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பொதுமக்கள் அனைவரும் காலைமுதல் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
Advertisement
இந்த நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச் சாவடியில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று பிற்பகல் 2 மணியளவில் வாக்களித்தார்.
summary