முகப்பு
வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

இந்திய அஞ்சல் துறைக்கு உள்பட்டு செயல்பட்டு வரும் மெயில் மோட்டார் சர்வீஸ் துறையில் காலியாக உள்ள 9 ஓட்டுநர் பணியிடங்களுகாகன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 21 ஆகஸ்ட் 2021, 8:16 pm IST
பகிர்:


 
இந்திய அஞ்சல் துறைக்கு உள்பட்டு செயல்பட்டு வரும் மெயில் மோட்டார் சர்வீஸ் துறையில் காலியாக உள்ள 9 ஓட்டுநர் பணியிடங்களுகாகன வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: இந்திய அஞ்சல் துறை

மொத்த காலியிடங்கள்: 09

Advertisement

Advertisement

பணி : Staff Car Drivers 

வயது வரம்பு : 56 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றவராகவும் இலகு மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகன பழுது நீக்கும் பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும். 

சம்பளம்: மாதம் ரூ.24,500 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : பிரதிநிதித்துவம் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள்  வந்து சேர கடைசி தேதி : 10.09.2021 

மேலும் விண்ணப்பிக்கும் முறை போன்ற விபரங்கள் அறிய https://www.indiapost.gov.in அல்லது https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP_17082021_OD_E.pdf என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். 

ஓணம் கொண்டாடிய நடிகைகள்: புகைப்படத் தொகுப்பைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments