முகப்பு
வேலைவாய்ப்பு

ரூ.71 ஆயிரம் சம்பளத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலகத்தில் வேலை

சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாரிய ஆணைய அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர் கிரேடு-II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 13 நவம்பர் 2021, 1:08 pm IST
கோப்புப்படம்
பகிர்:


சென்னையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நலவாரிய ஆணைய அலுவலகத்தில் நிரப்பப்பட உள்ள உதவியாளர் கிரேடு-II பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்.ROC.No.8253/Advt.4/2021 

பணி: Skilled Assistant Grade-II

Advertisement

Advertisement

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.19,500 - 71,900

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பணி சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: பொதுப்பிரிவினர் 32க்குள்ளும், எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், பிசி, எம்பிசி பிரிவினர்களுக்கு 2 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:  www.scd.tn.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The State Commissioner, Commissionerate for the Welfare of Differently Abled, Lady Willington College Campus, No.5, Kamarajar Salai, Chennai - 05

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.11.2021

மேலும் விவரங்கள் அறிய http://www.scd.tn.gov.in/press_release/Skilled%20Assistant%20Grade%20II%20notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments