FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் வேலை வேண்டுமா? - விண்ணப்பங்கள் வரவேற்பு

திரூப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் என்ஏடிபி திட்டத்தின் மூலம் காலியாக உள்ள 9 கால்நடை மருத்து ஆலோசகர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Updated On : 23 மே 2022, 4:07 pm IST
பகிர்:


திரூப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் என்ஏடிபி திட்டத்தின் மூலம் காலியாக உள்ள 9 கால்நடை மருத்து ஆலோசகர் பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நிறுவனம்: திருப்பூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம்

பணி: கால்நடை மருத்துவ ஆலோசகர்

காலியிடங்கள்: 09

Advertisement

Advertisement

சம்பளம்: மாதம் ரூ.43,000

தகுதி: B.V.SC மற்றும் A.H முடித்திருப்பதுடன் computer Knowledge பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 முதல் 50க்குள் இருக்க வேண்டும். 

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: ஆவின் பால் குளிரூட்டும் நிலையம், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர் - 641605.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 03.06.2022 

மேலும் விவரங்கள் அறிய https://tiruppur.nic.in/notice_category/recruitment/ அல்லது https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/05/2022051835.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments