தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி 
வேலைவாய்ப்பு

மாதம் ரூ. 2 லட்சம் சம்பளத்தில் நபார்டு வங்கியில் வேலை வேண்டுமா..?

தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில்(நபார்டு) காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

DIN

தேசிய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில்(நபார்டு) காலியாக உள்ள ஸ்பெஷலிஸ்ட் பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அறிவிப்பு எண்: 01

பணி: Senior Statistical Analyst

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ. 2,00,000

வயதுவரம்பு: 30 முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Statistical Analyst

காலியிடங்கள்: 4

சம்பளம்: மாதம் ரூ. 1,25,000

வயதுவரம்பு: 24 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: மேற்கண்ட பணியிடங்களுக்கு பொருளாதாரம், பயன்பாட்டு பொருளாதாரம், வேளாண் பொருளாதாரம், நிதி பொருளாதாரம், புள்ளிவிவரம், தரவு அறிவியல், மேலாண்மை, வணிக பகுப்பாய்வு ஆகிய ஏதாவதொரு துறையில் 55 சதவிகித மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள், ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு, கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: பொது, ஓபிசி பிரிவினர் ரூ.850, இதர அனைத்து பிரிவினரும் ரூ.150 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.nabard.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 1.6.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அத்தி மரத்துக்குக் கீழே இருக்கும் குளுமை..! 19 (1) ஏ நினைவுகளைப் பகிர்ந்த நித்யா மெனன்!

யேமனில் அடிப்படை வசதிகள் வேண்டி மக்கள் போராட்டம்! அரசு அலுவலகம் சிறைப்பிடிப்பு!

விஜயகாந்த் தோல்வியைக் கொண்டாடியவர் வைகோ!- மல்லை சத்யா | MDMK | Mallai Sathya | Vaiko | Vijayakanth

ஆம்ஸ்ட்ராங் இறுதிச்சடங்குக்கு சென்றதுகூட சாதி ரீதியாகப் பார்க்கப்பட்டது! துரை வைகோ பேசியது என்ன? உடைக்கும்  Mallai Sathya

சல்மான் கானுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை ரத்தாகுமா? மான் வேட்டை வழக்கு மீண்டும் விசாரணை!

SCROLL FOR NEXT