தமிழ்நாடு அர 
வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை பணிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையில் காலியாகவுள்ள நிபுணர்கள்(ஸ்பெஷலிஸ்ட்), உதவியாளர் மற்றும் தரவு உள்ளீடு ஆபரேட்டர் பதவிகளுக்கு...

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழ்நாடு மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையில் காலியாகவுள்ள நிபுணர்கள்(ஸ்பெஷலிஸ்ட்), உதவியாளர் மற்றும் தரவு உள்ளீடு ஆபரேட்டர் பதவிகளுக்கு தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து

செப்.25-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுவரை விண்ணப்பிக்காத தகுதியானவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

இதுபற்றிய விபரம் வருமாறு:

வேலைவாய்ப்பு அறிவிப்பு எண். 15931/2025, தேதி: 25.8.2025

பணி: Specialist

i. Communication, Public Awareness and Capacity Building

தகுதி: Communication, Journalism பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ⅱ. Data Monitoring & Documentation

தகுதி: Computer Science, Statistics, Data Science, Mathematics பிரிவில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

iii. Road Safety Aspects

தகுதி: Civil Engineering பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.1,50,000

பணி: Assistant

சம்பளம்: மாதம் ரூ.50,000

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Data Entry Operator

சம்பளம்: மாதம் ரூ.40,000

தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் Computer Applications, Information Technology பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியும், 3 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: பணி அனுபவம் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத்தேர்விற்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கொண்டுவர வேண்டும். நேர்முகத்தேர்வு குறித்த விபரம் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்

விண்ணப்பிக்கும் முறை: www.tn.gov.in/jobopportunity என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, அதனுடன் பயோ டேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகலையும் சுய சான்றொப்பம் செய்து tnrsmu2025@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 25.9.2025

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Applications are invited from the eligible persons for appointment on temporary basis to the posts of Specialists, Assistant and Data Entry Operator in the "Road Safety Monitoring Unit" to assist the Director.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸி. ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடர்: ஸ்ரேயாஸ் தலைமையில் இந்தியா ஏ!

தடுப்பூசி போட்ட 2 வயதுக் குழந்தை பலி: உறவினர்கள் போராட்டம்!

தொடர் இறக்கத்தில் பங்குச் சந்தை! ஆட்டோ, ஐடி பங்குகள் சரிவு!

காஸா நிவாரண முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: குழந்தைகள் உள்பட 80 பேர் பலி

தங்கம் விலை குறைந்தது: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT