ஆன்மிகம்

மதுரையில் கள்ளழகர் தசாவதாரம்

மதுரை ராமராயர் மண்டபத்தில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் விடிய விடிய நடைபெற்ற தசாவதார நிகழ்ச்சியில் முத்தங்கி சேவை, மச்ச, கூர்ம, வாமன, ராம, கிருஷ்ண, மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அழகர். தொடர்ந்து வண்டியூர் கோயிலில் இருந்து புறப்பட்டு  தேனூர் மண்டபம் சென்ற கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்து காட்சி தந்தருளினார். வழி முழுவதும் மண்டகப்படிகளில் எழுந்தருளும் கள்ளழகர் செவ்வாய்க்கிழமை இருப்பிடம் சேர்கிறார். 

DIN

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காங்கிரஸின் துரோகத்தை பராசக்தி காட்டியுள்ளது: அண்ணாமலை

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT